Sunday, 31 May 2020

விடியலும்,வேலையும்




வணக்கம் நண்பர்களே,

                                 தற்போது என் மனம் கொஞ்சம் பாரமாக இருக்கிறது.ஏனென்றால் என்னுடன் நன்றாக உரையாடிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென என்னை ப்ளாக் செய்துவிட்ட சோகம் தானது.

Friday, 29 May 2020

மனமும்..சமணமும்!

வணக்கம் நண்பர்களே,

நான் அதிர்ந்து போயிருந்த அக்கணம்    என்னுள் நிறைய ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

Wednesday, 27 May 2020

நுனி நாக்கில் ஆங்கிலம்!



வணக்கம் நண்பர்களே,
                     ஆங்கிலம் நம் அனைவரின் மனதிலும் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல தலைமுறைகளாக நம்மிடம் ஒட்டி உறவாடி கொண்டு சமுதாயத்தில் தனக்கென ஓர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

Tuesday, 26 May 2020

ஏனுங்க கொஞ்சம் கேளுங்க....நான் கோயம்புத்தூர் ஆளுங்க...


வணக்கம் நண்பர்களே,

                  என்னதான் திருப்பதியில் முதுகலைக்குச் சென்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். கோவையைப் பற்றி தமிழுலகிற்கு நான் கூறி புரிவதற்கு ஏதுமில்லை.

Monday, 25 May 2020

செண்பகமே....செண்பகமே...


 வணக்கம் நண்பர்களே,

                முதுகலை வகுப்புகளை காலை பத்து மணிக்கு சரியாக தொடங்கிவிடுவார்கள். மாணவர்கள் சாரை சாரையாக ஊர்ந்து வந்து கொண்டிருப்பர்.

மாலை நேரத்தின் மயக்கத்திலே....

 வணக்கம் நண்பர்களே,
 
                  மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குள்ளாக வகுப்புகள் முடிந்துவிடும். அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபின் அவை பூட்டப்படும்.

Sunday, 24 May 2020

நடை.... கடை..ஆஹா ஓசி வடை!



நமஸ்காரம் நண்பர்களே,

                               எனது முதுகலை முதலாமாண்டு காலங்களில் நான் திருப்பதிக்குப் புதிதாக இருந்ததால் எனக்கு அவ்வூரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.

Saturday, 23 May 2020

கடன் பட்டார் உள்ளம் போல்...



நமஸ்காரம் நண்பர்களே,

ஒருவழியாக பல்கலைக்கழகத்தில், மகேஷ், நாயக், ராமகிருஷ்ணய்யா என நண்பர்கள் கூட்டம் அமைந்தது. முதுகலை முதலாமாண்டு எனக்கு அளிக்கப்பட்ட விடுதி 'H-block'.

Friday, 22 May 2020

இக்கரைக்கு அக்கரை….




வணக்கம் நண்பர்களே,

       நான் 2010- 13 காலகட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு கோயம்புத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் படித்தேன்இறுதியாண்டில்,வகுப்பில்  இருந்த சக மாணவர்கள்  முதுகலைக்கு   பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்க  விண்ணப்பித்திருந்தனர்.

Wednesday, 20 May 2020

என்னைப் பற்றி

நமஸ்காரம் நண்பர்களே, எனது பெயர் நவீன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். எனது பெற்றோர்களுக்கு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்துப்பிறந்ததால் எனது வாழ்க்கை சுகமாகவும்,ஆனந்தத்தோடும் இருக்கிறது...படித்தது கான்வென்ட் என்பதால் ஆங்கிலம் மட்டும் கைகொடுத்தது.