Showing posts with label முதுகலைச் சோலை. Show all posts
Showing posts with label முதுகலைச் சோலை. Show all posts

Friday, 19 June 2020

திருப்பதி யாத்திரை



வணக்கம் நண்பர்களே,

                       முதுகலை நாட்களை பற்றி எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. எனவே இந்த பதிவில் திருப்பதியை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

Monday, 25 May 2020

செண்பகமே....செண்பகமே...


 வணக்கம் நண்பர்களே,

                முதுகலை வகுப்புகளை காலை பத்து மணிக்கு சரியாக தொடங்கிவிடுவார்கள். மாணவர்கள் சாரை சாரையாக ஊர்ந்து வந்து கொண்டிருப்பர்.

மாலை நேரத்தின் மயக்கத்திலே....

 வணக்கம் நண்பர்களே,
 
                  மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குள்ளாக வகுப்புகள் முடிந்துவிடும். அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபின் அவை பூட்டப்படும்.

Sunday, 24 May 2020

நடை.... கடை..ஆஹா ஓசி வடை!



நமஸ்காரம் நண்பர்களே,

                               எனது முதுகலை முதலாமாண்டு காலங்களில் நான் திருப்பதிக்குப் புதிதாக இருந்ததால் எனக்கு அவ்வூரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.

Saturday, 23 May 2020

கடன் பட்டார் உள்ளம் போல்...



நமஸ்காரம் நண்பர்களே,

ஒருவழியாக பல்கலைக்கழகத்தில், மகேஷ், நாயக், ராமகிருஷ்ணய்யா என நண்பர்கள் கூட்டம் அமைந்தது. முதுகலை முதலாமாண்டு எனக்கு அளிக்கப்பட்ட விடுதி 'H-block'.

Friday, 22 May 2020

இக்கரைக்கு அக்கரை….




வணக்கம் நண்பர்களே,

       நான் 2010- 13 காலகட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு கோயம்புத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் படித்தேன்இறுதியாண்டில்,வகுப்பில்  இருந்த சக மாணவர்கள்  முதுகலைக்கு   பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்க  விண்ணப்பித்திருந்தனர்.