Showing posts with label வைணவம். Show all posts
Showing posts with label வைணவம். Show all posts

Wednesday, 1 July 2020

குருவாயூர் ஸ்தல வரலாறு


வணக்கம் நண்பர்களே,
           தேவசயானி ஏகாதசியான இந்த தினத்தில் குருவாயூர் ஸ்தல வரலாற்றை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.

Saturday, 27 June 2020

சூடி கொடுத்த சுடர்கொடி!


வணக்கம் நண்பர்களே,

     இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.

Tuesday, 16 June 2020

கண்ணிநுன்சிறுதாம்பு


வணக்கம் நண்பர்களே,
   

    சென்ற வைணவம் பதிவில் நாலாயிரத்தை பெற்றுக் கொடுத்த ஸ்ரீமந் நாதமுனிகளின் சிறப்பைப் பார்த்தோம். இப்பதிவில் நாதமுனிகள் உருச்சொன்ன 'கண்ணிநுன்சிறுதாம்பு'  என்ற பதினோரு பாசுரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Wednesday, 10 June 2020

ஸ்ரீமந் நாதமுனிகள்


   

                                                          ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
                                                                         
    
                                         நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட
ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்துவே

 ஸ்ரீமந் நாதமுனிகள் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் அமைந்துள்ள காட்டு மன்னார் கோவில்() வீர நாராயணபுரத்தில் கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7 ம் தேதி புதன் கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார்.

Sunday, 7 June 2020

ஆழ்வார் தமிழமுதம்

               
                     
                                   ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
         ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    
     ஸ்ரீமந் நாராயணன் தனது நிர்ஹேதுக க்ருபையால் மண்ணுலகில் வாழும் ஜீவாத்மாக்களை தன்னடியில் சேர்க்கத் திருவுள்ளம் கொண்டு யுகம் தோறும் அவதரிக்கிறான்.